Select the correct answer:

1. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்

2. வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?

3. துரை மாணிக்கம் என்பது இவரது இயற்பெயராகும் பாவல்

4. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்

5. சமண மதத்தில் சில சிற்பங்கள்_________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.

6. பொருத்துக.
சிறுகதை ஆசிரியர்
(a) உண்மை சுடும் 1. வண்ணதாசன்
(b) கலைக்க முடியாத ஒப்பனைகள் 2. புவியரசு
(c) பாலைப்புறா 3. ஜெயகாந்தன்
(d) இரவின் அறுவடை 4. சு. சமுத்திரம்
(a) (b) (c) (d)

7. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்

8. வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது

9. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்

10. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்

*Select all answers then only you can submit to see your Score